tag:blogger.com,1999:blog-5838387952160133129.post1883698786871786568..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: நாள் எதிர்பார்த்திரு!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58537918185486619232014-06-19T20:00:41.424+05:302014-06-19T20:00:41.424+05:30அவர் நீங்களாயிருந்தால் உங்களைப் பற்றி என் முதல் பத...அவர் நீங்களாயிருந்தால் உங்களைப் பற்றி என் முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பேன். காண்க <br />“இவர் அடி என் முடி மேலன “<br />http://oomaikkanavugal.blogspot.in/2014/05/blog-post.htmlஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41426251634992927312014-06-19T19:57:05.256+05:302014-06-19T19:57:05.256+05:30உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோதரி...உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோதரி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30027047022595338482014-06-19T19:27:28.276+05:302014-06-19T19:27:28.276+05:30உங்களைப் பின்பற்றுபவராகவும் ஆகியிருக்கிறேன். காண்க...உங்களைப் பின்பற்றுபவராகவும் ஆகியிருக்கிறேன். காண்கSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54674544080654288062014-06-19T19:26:42.539+05:302014-06-19T19:26:42.539+05:30கவிதை அருமை.....மனதைக்கலக்கப்போவதை படமே பாதி சொல்ல...கவிதை அருமை.....மனதைக்கலக்கப்போவதை படமே பாதி சொல்லிவிட்டது. கவிதை கண்ணீர் வரவழைக்கிறது......இன்னும் தொடர்க.....Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21323024787555487852014-06-14T23:13:50.658+05:302014-06-14T23:13:50.658+05:30கருத்தினுக்கு நன்றி!
முதல் பதிவினுக்கான பின்னூட்டத...கருத்தினுக்கு நன்றி!<br />முதல் பதிவினுக்கான பின்னூட்டத்திற்கும் வழிநடத்துதலுக்கும் நன்றியுடையேன்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42880336975532980922014-06-14T23:11:36.525+05:302014-06-14T23:11:36.525+05:30முனைவர்க்கு வணக்கம்.
வேதனை எனதிலக்கன்று.
நம் பகைவர...முனைவர்க்கு வணக்கம்.<br />வேதனை எனதிலக்கன்று.<br />நம் பகைவர்க்கும் வரலாகாக் கேடு...!<br />மானமிழந்து மாற்றலர் தொழும்பராய் <br />ஈனமுற்றிருக்க விரும்பாமல் நடந்த போர்!<br />தொலைக்காட்சியில் பத்தோடு பதினொன்றாய்ப் பார்த்திருக்க முடியவில்லை அய்யா!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79937584029286227782014-06-14T20:35:56.319+05:302014-06-14T20:35:56.319+05:30தோழர் ரிப்ளை என்கிற பட்டனை அழுத்தி பின்னூடங்களுக்க...தோழர் ரிப்ளை என்கிற பட்டனை அழுத்தி பின்னூடங்களுக்கு பதிலிடுங்கள். <br /><br />அருமையான எழுசிக் கவிதை தோழர் <br />படம் மனதை காயப்படுத்தி விட்டது..<br />http://www.malartharu.org/2014/01/gold-vein.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78438971847961920312014-06-14T20:33:56.125+05:302014-06-14T20:33:56.125+05:30சுயநலம் மிக்கவர் நம்மவர்..
ஜோ பிரிட்டோ
இலயோலா கல...சுயநலம் மிக்கவர் நம்மவர்.. <br />ஜோ பிரிட்டோ <br />இலயோலா கல்லூரி <br />போன்ற மீதம் இருக்கும் உணர்வாலர்களுக்காக <br />தப்பி கிடக்கிறது தமிழகம் <br />இல்லை என்றால் கடல் காரி உமிழ்ந்து விழுங்கியிருக்கும் என்று தோன்றுகிறது Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57027513169197679812014-06-14T20:31:30.808+05:302014-06-14T20:31:30.808+05:30கவிதை அருமை அண்ணா..கவிதை அருமை அண்ணா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35818874108599674742014-06-14T18:22:52.830+05:302014-06-14T18:22:52.830+05:30மனதுக்கு வேதனை தரும் வரிகள். தொடருங்கள் கவிதைகளை. ...மனதுக்கு வேதனை தரும் வரிகள். தொடருங்கள் கவிதைகளை. தொடர்கிறோம். (1)http://ponnibuddha.blogspot.in/2014/06/l.html<br />(2) http://drbjambulingam.blogspot.in/2014/05/2014.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74455684290112903072014-06-14T08:58:35.872+05:302014-06-14T08:58:35.872+05:30அய்யா,
வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்தி...அய்யா,<br />வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74878998898548762122014-06-14T07:42:44.206+05:302014-06-14T07:42:44.206+05:30உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் ஐயா அவர்களை நினைவுபடு...உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் ஐயா அவர்களை நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை..!தமிழம் வீறு கொண்டெழும் நாளும் வருமா..? வலியை ஏற்படுத்திவிட்டது உங்கள் வெப்பக்கவிதை.<br />கவிஞரே.! தொடர்ந்து உங்கள் கவிதை வாளைச் சுழற்றுங்கள்.! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15494814614086597472014-06-13T17:04:08.377+05:302014-06-13T17:04:08.377+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64121639123134161992014-06-13T17:03:14.470+05:302014-06-13T17:03:14.470+05:30வருகைக்கும், படித்துக் கருத்திடுகின்றமைக்கு நன்றி....வருகைக்கும், படித்துக் கருத்திடுகின்றமைக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60083180929967564192014-06-13T15:40:02.551+05:302014-06-13T15:40:02.551+05:30கலங்க வைக்கும் வரிகள்...கலங்க வைக்கும் வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79083088896210804632014-06-13T14:56:07.622+05:302014-06-13T14:56:07.622+05:30"மொழியும்மானமும் உயிரின்மேலெனும்
வழியில்வந்தவ..."மொழியும்மானமும் உயிரின்மேலெனும்<br />வழியில்வந்தவன் அழிகிறான்!<br />புழுவென்றாயினை! புயலென்றாகிதீப்<br />புழுதிவிட்டெழு தமிழமே!" என்ற<br />உணர்வு வரிகளை விரும்புகிறேன்!<br /><br />சிறந்த பகிர்வு!<br /><br />visit: http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26721684847517642472014-06-13T13:14:21.130+05:302014-06-13T13:14:21.130+05:30நன்றி அய்யா,
வருகைக்கும் கருத்தினுக்கும்,
தங்கள் எ...நன்றி அய்யா,<br />வருகைக்கும் கருத்தினுக்கும்,<br />தங்கள் என்மேல் கொண்ட நம்பிக்கைக்கும்..!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7506472030780618422014-06-13T11:56:32.542+05:302014-06-13T11:56:32.542+05:30இதேபோலொரு சூழல் பற்றிச் சொன்ன எம் பேராசிரியர் முனை...இதேபோலொரு சூழல் பற்றிச் சொன்ன எம் பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அ்யயா தன் கவிதையைச் சொன்னார் -<br />“தூங்குவோர் தமை எழுப்புதல் கூடும்,<br />தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை<br />ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்தே<br />ஒவ்வொரு பல்லையும் எண்ணிக் கொடுத்தே<br />உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டும்<br />தமிழ்க்காளையே - அதில்<br />உன்னையும் உறுப்பினனாக்கிக் கொள்வாய் <br />இந்த வேளையே!” - இரண்டும் இரண்டு விதம், இரண்டு கோணம். நமக்கு, இரண்டு வகையான தேவையும் உள்ளது நண்பா.<br />உமது ஆற்றல்மிக்க தமிழ் இதனைச் செயற்படுத்தட்டும். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53625600938897310332014-06-13T07:23:15.136+05:302014-06-13T07:23:15.136+05:30நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் சமயம்...!
என...நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் சமயம்...!<br />என் தமிழாசிரியார் ஒரு கவிதை சொன்னார்.<br /><br />“ தூங்கிய தமிழனைத்<br /> தட்டி எழுப்பினேன்!<br /> அவனோ,<br /> நின்று கொண்டே தூங்குகிறான்“<br /><br />என்று.<br />உங்கள் பின்னூட்டம் அதை நினைவுபடுத்தி விட்டது.<br />எனினும் நம்பிக்கை உண்டு அய்யா!<br />ஏனெனில் தமிழ் இருக்கிறதே....!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38116318340967733892014-06-13T07:16:32.146+05:302014-06-13T07:16:32.146+05:30கனவு மெய்ப்படத்தான் வேண்டும்.
நன்றி!கனவு மெய்ப்படத்தான் வேண்டும்.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57849908734557538142014-06-13T07:15:15.579+05:302014-06-13T07:15:15.579+05:30வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63609661668111954622014-06-13T06:12:21.097+05:302014-06-13T06:12:21.097+05:30தமிழகம் எழும்தமிழகம் எழும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18104807804698537912014-06-13T04:06:20.495+05:302014-06-13T04:06:20.495+05:30வணக்கம் சகோதரரே!
நெஞ்சில் வீரமும்
சிந்தையில் வெல்...வணக்கம் சகோதரரே!<br /><br />நெஞ்சில் வீரமும்<br />சிந்தையில் வெல்வோம் என்ற ஓர்மமும் <br />கிளர்ந்தெழச் செய்கிறது உங்கள் கவிதை!<br /><br />மிக மிக அருமையான சீர்களைச் சிறப்பாக அடுக்கிச்<br />சீறிவரும் நல்லதொரு வீர உணர்வுக் கவிதை தந்தீர்கள்!<br /><br />காலம் கனியட்டும் கனவுகள் நனவாகும்!...<br />வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23982647103868977222014-06-13T03:55:54.651+05:302014-06-13T03:55:54.651+05:30அருமை கவிஞரே !
நெஞ்சில்வேலினைத் தாங்கியேபகை
எஞ்ச...அருமை கவிஞரே ! <br />நெஞ்சில்வேலினைத் தாங்கியேபகை<br />எஞ்சுதல்’அறச் செய்தவன்,<br />கெஞ்சலாகுமோ? குனிதல்வீரமோ?<br />நஞ்சையுண்டுயிர் சிந்துவான்! இவை மிகவும் பிடித்த வரிகள். வேதனை நிறைந்த கவிதை. நன்றி! தொடர வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18223537816169643632014-06-12T23:10:26.005+05:302014-06-12T23:10:26.005+05:30அய்யா! வணக்கம்.
எஞ்சும்இன மெல்லாம்
அஞ்சும்படி யா...அய்யா! வணக்கம்.<br /><br />எஞ்சும்இன மெல்லாம்<br />அஞ்சும்படி யான,<br />வஞ்சஞ்தனை வீழ்த்த<br />மிஞ்சும்தமிழ் பாடல்!<br /><br />வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com