tag:blogger.com,1999:blog-5838387952160133129.post1065216021034636372..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48098521275157875412015-05-25T17:50:42.040+05:302015-05-25T17:50:42.040+05:30
பலமுறைகள் படித்தாலும் தெளியா தெங்கள்
பைந்தமிழின்...<br />பலமுறைகள் படித்தாலும் தெளியா தெங்கள் <br />பைந்தமிழின் சூத்திரத்தை இலகு வாக்கி <br />சிலநொடியில் புரிந்துவிட வைத்தீர் ஐயா <br />சிந்தைமகிழ்ந் தோங்குகிறோம் சிறப்பாய் நாளும் <br />இலகுவழி இலக்கணங்கள் தந்தே எங்கள்<br />இன்றமிழைத் தெளிவாக்கும் பண்பைப் போற்ற <br />உலகமறை எல்லாமும் தேடித் போனேன் <br />உயிருள்ள வாழ்த்தெதுவும் ஆங்கே காணோம் !<br /><br />அருமையான இலகுவான விளக்கங்கள் படித்துப் பயன் பெற்றேன் <br />மிக்க நன்றி பாவலரே தங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் <br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40000637448192529822015-05-24T00:24:08.292+05:302015-05-24T00:24:08.292+05:30உங்கள் பதிவுகளில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ...உங்கள் பதிவுகளில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் சேவைscience terminalhttps://www.blogger.com/profile/01742984727171272797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90239402139149620542015-05-23T14:16:23.382+05:302015-05-23T14:16:23.382+05:30நல்ல பதிவு! பள்ளியில்கற்றது நன்றாக நினைவு இருக்கி...நல்ல பதிவு! பள்ளியில்கற்றது நன்றாக நினைவு இருக்கின்றது. நல்ல காலம் நம் பாடத்திட்டத்தின் படி மதிபெண்ணை ஒட்டியே தான் கற்கிறோம் என்றாலும் இதை எங்களுக்குப் ப்யிற்றுவித்த ஆசிரியை மிக மிக நல்ல தமிழ் ஆசிரியை என்பதால் மிக நன்றாக இலக்கணம் கற்பித்தார்கள். இது அடிப்படை இலக்கணம் என்பதால் மிகவும் நினைவிருக்கின்றது அதை மீண்டும் தாங்கள் நினைவுறுத்தி அதை இப்போதும் பசுமரத்தாணி போன்று பதிய வைத்து விட்டீர்கள். <br /><br />//ஒரு பாடத்தில், புரிதலற்று ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்களைப் போல, ஓர் ஆசிரியனுக்குள்ள சாபக்கேடு வேறென்னவாய் இருக்க முடியும்..?// அருமையான வார்த்தைகள்! மிகவும் உண்மையே! மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தங்களை ஆசிரியராகப் பெறுவதற்கு.<br /><br />மிக்க நன்றி ஆசானே! <br /><br />-கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20485339559799882462015-05-22T18:39:21.634+05:302015-05-22T18:39:21.634+05:30பள்ளியில் படித்த போது நான் புரிந்து படித்த ஒரு சில...பள்ளியில் படித்த போது நான் புரிந்து படித்த ஒரு சில இலக்கணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும் ஒன்று. இது மட்டும் எனக்கு எப்படிப் புரிந்தது என்று நினைவில்லை. பதிவை வாசிக்கும் அனைவருக்கும் புரியும் விதமாக நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமை.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16152375540145172282015-05-22T05:11:44.735+05:302015-05-22T05:11:44.735+05:30
வணக்கம்!
அச்சம் அகன்றோட அந்தமிழ் கொண்டொளிரும்
எச...<br />வணக்கம்!<br /><br />அச்சம் அகன்றோட அந்தமிழ் கொண்டொளிரும்<br />எச்சம் எதுவென இங்குரைத்தீர்! - மிச்சமுள<br />பாடத்தைப் பற்றிப் படைத்திடுவீர்! இப்பதிவு<br />மாடத்தைப் போலொளிரும் மாண்பு!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45753744331757022712015-05-21T17:07:18.131+05:302015-05-21T17:07:18.131+05:30பலருக்குப் பயன்படும் - தங்கள்
தமிழ் இலக்கண விரிவுர...பலருக்குப் பயன்படும் - தங்கள்<br />தமிழ் இலக்கண விரிவுரையை<br />வரவேற்கிறேன்!<br />சிறந்த வழிகாட்டல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27969970235748409602015-05-21T17:04:07.606+05:302015-05-21T17:04:07.606+05:30பலருக்குப் பயன்படும் - தங்கள்
தமிழ் இலக்கண விரிவுர...பலருக்குப் பயன்படும் - தங்கள்<br />தமிழ் இலக்கண விரிவுரையை<br />வரவேற்கிறேன்!<br />சிறந்த வழிகாட்டல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61470204780856823172015-05-21T17:03:06.288+05:302015-05-21T17:03:06.288+05:30பலருக்குப் பயன்படும் - தங்கள்
தமிழ் இலக்கண விரிவுர...பலருக்குப் பயன்படும் - தங்கள்<br />தமிழ் இலக்கண விரிவுரையை<br />வரவேற்கிறேன்!<br />சிறந்த வழிகாட்டல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72430110831472319672015-05-20T16:59:36.584+05:302015-05-20T16:59:36.584+05:30எனது வேண்டுகோளை ஏற்று மிக தெளிவாக ஈறுகெட்ட எதிர்ம...எனது வேண்டுகோளை ஏற்று மிக தெளிவாக ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பற்றி புரியும்படி விளக்கியதற்கு நன்றி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78835412972547123252015-05-20T16:27:28.528+05:302015-05-20T16:27:28.528+05:30அருமையான பாடம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அர...அருமையான பாடம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான தமிழ் இலக்கண வகுப்பிற்கு சென்றது போல இருந்தது. <br />இந்த நேரத்தில் எனது தமிழாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். <br />யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!<br />நல்ல பணி! தொடருங்கள்!! Rajahttps://www.blogger.com/profile/08802369076158350184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88838913208934812572015-05-20T16:09:38.641+05:302015-05-20T16:09:38.641+05:30அய்யா தளம் மீண்டும் என் வருகைக்கு தாங்கள் தவறாக நி...அய்யா தளம் மீண்டும் என் வருகைக்கு தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் என்ற நிலையில் நான் இதை அர்தப்படுத்த வில்லை. சரி.<br />கடல் தான் <br />ஆனால் என் சிற்றரிவுக்கு எட்டிய ஏதோ எழுதினால் தங்கள் பதிவில் இருக்கிறது. புணர்ச்சியும்,<br />ஏற்கனவே இரண்டு எழுதி, அதைத் தங்கள் பதிவில் பார்த்ததால் பதிவிடல, அதான். பார்ப்போம். எதை விடுவீர்கள் என்று. தோழிக்கு என் நன்றிகள் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். மீண்டும் நன்றி அய்யா. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13154829792798050122015-05-20T15:24:13.273+05:302015-05-20T15:24:13.273+05:30வினை எச்சம் பெயர் எச்சம் ஈறு கெட்டஎதிர்மறைப் பெயரெ...வினை எச்சம் பெயர் எச்சம் ஈறு கெட்டஎதிர்மறைப் பெயரெச்சம் என்பன போன்றவைகளைத் தெரிந்து இருந்தால்தான் தமிழ் தெரிவதாகப் பொருள என்கிறீர்களா ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37726273958076029982015-05-20T14:31:07.240+05:302015-05-20T14:31:07.240+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49172931001217681612015-05-20T14:29:58.714+05:302015-05-20T14:29:58.714+05:30அது சரி..
வஞ்சப் புகழ்ச்சி இல்லை யே டிடி சார்.
ந...அது சரி..<br /><br />வஞ்சப் புகழ்ச்சி இல்லை யே டிடி சார்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2313101127576250622015-05-20T14:29:21.324+05:302015-05-20T14:29:21.324+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55223841671383676102015-05-20T14:29:01.479+05:302015-05-20T14:29:01.479+05:30நன்றி தோழர்
நோக்கிற்கும் வாக்கிற்கும் :)நன்றி தோழர்<br /><br />நோக்கிற்கும் வாக்கிற்கும் :)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-377707621137917252015-05-20T14:28:00.531+05:302015-05-20T14:28:00.531+05:30மிச்சமும் இருக்கிறது ஜி :)
நன்றிமிச்சமும் இருக்கிறது ஜி :)<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72685385714162060732015-05-20T14:26:59.301+05:302015-05-20T14:26:59.301+05:30நீங்கள் எல்லாம் பதிவுகளைப் பார்ப்பதும் கருத்திடுவத...நீங்கள் எல்லாம் பதிவுகளைப் பார்ப்பதும் கருத்திடுவதும் போதும் அம்மா<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29310193242985517952015-05-20T12:38:29.869+05:302015-05-20T12:38:29.869+05:30பேராசிரியர்க்கு வணக்கம்.
நீங்கள் இந்தத் தளத்திற்க...பேராசிரியர்க்கு வணக்கம்.<br /><br />நீங்கள் இந்தத் தளத்திற்குத் தொடர்ந்து வருவதற்கும் கருத்திடுவதற்கும் நான் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நன்றி.<br /><br />நீங்கள் கல்லூரியில் பயிற்றுவிப்பதனால் உங்களுக்குத் தெரியாதென நினைக்கிறேன்.<br /><br />பள்ளி மாணவர்க்குப் பெயர் வினை பற்றிய அறிமுகம், ஆறாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகிறது.<br /><br />நம் பதிவில் கண்ட கேள்வி இருப்பது ஒன்பதாம் வகுப்பில்.<br /><br />எனவே அடிப்படைகள் கற்பித்த பின்புதான் இந்த எச்சம் காட்டப்படுகிறது.<br /><br />நேர வரையறை ஆசிரியரின் கைகளிலேயே உள்ளது.<br /><br />ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புரியும் வயதினர் என்றே நினைக்கிறேன்.<br /><br />இதைப் பார்க்கும் பதிவர்களுக்குப் பெயர் வினை பற்றிய புரிதல் இருக்கும் எனக் கருதினேன். அதனால்தான் நான் அது பற்றி விளக்கவில்லை.<br /><br />சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.<br /><br />யார் அள்ளிக் கொடுத்தாலும் குறையாத கடல் முன் நின்று சிறு குவளை நீர் கேட்கலாமா ..?<br /><br />அதுவும் நீங்கள்...?<br /><br />கற்றுக் கொடுங்கள்...!<br /><br />காத்திருக்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4185115119362286002015-05-20T11:57:52.360+05:302015-05-20T11:57:52.360+05:30அனைவரும் அறிய எளிய முறையில் விளக்கம்! நன்று!அனைவரும் அறிய எளிய முறையில் விளக்கம்! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53426569312804724032015-05-20T11:26:57.912+05:302015-05-20T11:26:57.912+05:30மிகச்சரியாக சொன்னீர்கள் தோழி. மதிப்பெண் என்ற நிலைய...மிகச்சரியாக சொன்னீர்கள் தோழி. மதிப்பெண் என்ற நிலையில் தான் இலக்கணம் கற்பிக்கப்படுகிறது பிள்ளைகளாலும் படிக்கப்படுகிறது. மொழிப்பற்றுடன் கற்பித்தலும் படித்தலும் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56156915457175590072015-05-20T10:41:41.089+05:302015-05-20T10:41:41.089+05:30நன்றி சகோ.நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68919328648938528062015-05-20T10:41:04.937+05:302015-05-20T10:41:04.937+05:30வணக்கம் ஐயா..!
என்ன நான் சொன்னதைவிட இன்னம் சுருக்...வணக்கம் ஐயா..!<br /><br />என்ன நான் சொன்னதைவிட இன்னம் சுருக்குவழியா..?!<br /><br />‘ஆ’ என வாய்பிளந்து நிற்கிறேன்.<br /><br />ஆனாலும் ஐயா,<br /><br />கனாக் கண்டேன்<br />கிடா வெட்டு<br /><br />என்பது போன்ற இடங்களில் இந்தக் குறுக்கு வழி சொதப்பிவிடும்.<br /><br />இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதற்குப் பதிலாக மாணவர் இதனையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றெழுதிவிடுவர்.<br /><br />ஆனால் வசதி என்னவென்றால் இது போன்ற எடுத்துக் காட்டுகள் பாடப்புத்தகத்தில் இருப்பதில்லை என்பதுதான்.<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45855080603876954742015-05-20T10:36:53.898+05:302015-05-20T10:36:53.898+05:30புரியாததால்தானே நண்பரே பல சிக்கலும்...!
தங்களின் ...புரியாததால்தானே நண்பரே பல சிக்கலும்...!<br /><br />தங்களின் புரிதல் குறித்து என்றும் மகிழ்ச்சியே!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8145514719645308122015-05-20T10:35:40.400+05:302015-05-20T10:35:40.400+05:30கட்டணம் அதிகம் இல்லையே நண்பரே...:)
நன்றிகட்டணம் அதிகம் இல்லையே நண்பரே...:)<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com